நல்லுள்ளங்களுக்கு நன்றி, நன்றி, நன்றி . . .

Jan/8 அன்று, எனது கார் சகதியில் சிக்கிக்கொண்டு (முன்சக்கரம்) திணறியபோது உதவிகரம் நீட்டிய நல்லுள்ளங்களுக்கு நன்றி நன்றி நன்றி !!! அவர்கள் -- சீதாராமன், குமார், மற்றும் பெயர் தெரியாத இன்னொரு மனிதர். ஒரு மணி நேரம் போராடி சகதியிலிருந்து மீட்டப்பின் புத்தகக்கண்காட்சிக்கு சென்று அரங்குகளைக் காணமுடிந்தது. ஏகத்திற்கு கூட்டம், மதிய சாப்பாட்டுக்கு விலக்கு அளித்து என்னால் முடிந்தவரை சுற்றிவந்தேன். குடும்பத்துடன் (குழந்தைகளும்) நிறைய மக்கள் வந்திருந்தனர். பிறபின்.


Comments

The Kid said…
Your blog is hard to find, if you start blogging in zeole-chennai, your writings would be lot easier to find for readers like me.

Popular Posts