நகரத்தார் பாரம்பரியம் -- சில துளிகள் #2

இரண்டு மலாய் மாணவர்கள், காரைக்குடியில் அமைந்துள்ள டாக்டர் அழகப்பா செட்டியார் கல்லூரியில், இரண்டு வருடம் தங்கிப் (உறைவிடம் - Hostel) படிக்க உதவித்தொகைய, மற்றும், இந்தியா சென்றுவர இரண்டாம் வகுப்பு பிராயண செலவுகளையும் ஏற்றுகொள்வதாக கல்லூரியின் அன்றைய செயலாளர் க.வீ. இராமநாதன் செட்டியார் அறிவித்தார். இந்த அறிவுப்பு 1952-இல் வெளியானது.

Comments

Popular Posts